Saturday, June 20, 2015

எச்சில்

என் எச்சில்
ஐஸ்கிரீம்
அத்தனை சுவையென்றாய்
ஆம்
சற்று முன்தான்
உன் பேர் 
உச்சரித்தேன்

2 comments:

  1. இப்படி சுய கற்பனையுடன்
    இளமைத் துள்ளலுடன்
    நான்கு கவிதைகள் எழுதினால் போதும்....

    அடுத்துச் சொல்லவேண்டுமா என்ன..

    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete