Pages
Home
கல்விச்செயல்பாடுகள்
கவிதைகள் சொல்லவா !
Showing posts with label
கவிதை
.
Show all posts
Showing posts with label
கவிதை
.
Show all posts
Tuesday, June 2, 2015
மாறிய மாரி
மும்மாரி
வந்து
முப்போகம்
தந்தாய்
முப்பருவம்
முறைமாறி
பொழிந்து
பொய்த்ததேனோ
Monday, May 18, 2015
உயரே பறந்த தேசியகொடி
ஊழல் அமைச்சர்
கைபட்டு
தலைகுனிந்து நின்று...
மாணவர்களின்
தேசியகீத காற்றில்
உயரே பறந்த
தேசியகொடி
Sunday, May 17, 2015
எஸ்டேட்
காட்டை குடித்த
காபி எஸ்டேட்
நாட்டை குடித்த
ரியல் எஸ்டேட்
Monday, April 28, 2014
டாடி மம்மி
விருந்தாளிகளை
அப்பா அம்மா
என்று அழைக்கச்
சொல்கிறார்கள்...
கலாச்சார சீரழிவு ...
-டாடி மம்மி
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)